-------_---------_-------_-------------------------
தூங்காத இரவும் பல உண்டு
துடிக்கின்ற துன்பம் பல உண்டு
இது உள்ளங்களை இணைக்கும் இணையப் பாலம். எண்ண வண்ணங்களைத் தூவி உருவாக்கப் பெற்ற எழுத்துக் கோலம்
-------_---------_-------_-------------------------
தூங்காத இரவும் பல உண்டு
துடிக்கின்ற துன்பம் பல உண்டு
யா செய்யதி...யா ரஸூலே..
யா செய்யதி... யா ரஸூலே..!!
எம்மானே அருள்மிகும் கோமானே புகழ் நிறைப் பெருமானே மா நபி
யா செய்யதி...யா ரஸூலே...
யா செய்யதி....!!!!
இறையொன்று என்றீரே
மறை கொண்டு தந்தீரே
விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வேந்தர் நபி.....!
இறையொன்று என்றீரே
மறை கொண்டு தந்தீரே
விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வேந்தர் நபி.....!
பாராத சோகம் எந்தன் தேகம் வாட்டுது...
லாலால லால்லா..லால்ல ..லால்லா...லால்லலா
தீராத தாகம் கொண்டு பாடும் பாட்டிது
யா செய்யதி...யா ரஸூலே..
யா செய்யதி...யா ரஸூலே...
எம்மானே அருள்மிகும் கோமானே புகழ் நிறைப் பெருமானே மா நபி
யா செய்யதி...யா ரஸூலே
யா செய்யதி...!!!
இம்மையிலும் எமைக் காப்பீர்
மறுமையிலும் கரை சேர்ப்பீர்
இறையோனின் இதயங்கவர் ஏந்தல் நபி......!
இம்மையிலும் எமைக் காப்பீர்
மறுமையிலும் கரை சேர்ப்பீர்
இறையோனின் இதயங்கவர் ஏந்தல் நபி......!
காணாது நாங்கள் கொண்ட காதல் அல்லவா..!!
லாலால லால்லா..லால்ல ..லால்லா...லால்லலா
வாழ்நாளில் காணும் வரம் தாரீர் மன்னவா...!!